என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரிகை அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
Byமாலை மலர்19 Jun 2021 1:01 PM GMT (Updated: 19 Jun 2021 4:42 PM GMT)
பேரிகை அருகே வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் வனச்சரகம் காருபலா பீட் வனக்காவலர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் பேரிகை அருகே கடத்தூர்-சின்னகுத்தி சாலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நாட்டுத்துப்பாக்கியுடன் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பேரிகை அருகே உள்ள கடத்தூரை சேர்ந்த சிவராஜ் (வயது 26) என்பதும், அவர் உரிய ஆவணம் இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும், வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அந்த வாலிபர் பேரிகை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X