என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மோதிரம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்19 Jun 2021 12:51 PM GMT (Updated: 19 Jun 2021 12:51 PM GMT)
ஓசூரில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மோதிரம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூரில், கருடா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 30). தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் 20 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X