search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அன்னவாசலில் சூதாடிய 5 பேர் கைது

    அன்னவாசலில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோல்டன்நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய காலாடிப்பட்டியை சேர்ந்த சுப்பையா (வயது 42) உள்பட 5 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.730-ஐ பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×