என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை
Byமாலை மலர்16 Jun 2021 10:25 AM GMT (Updated: 16 Jun 2021 10:25 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
திருவண்ணாமலை:
கொரோனா தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 219 கடைகளும் மூடப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அரசு தரப்பில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. தொடர்ந்து நேற்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றனர்.
கொரோனா தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 219 கடைகளும் மூடப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அரசு தரப்பில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. தொடர்ந்து நேற்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X