என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்15 Jun 2021 5:35 PM GMT (Updated: 15 Jun 2021 5:35 PM GMT)
உடல் எடையை குறைத்ததால் மனஅழுத்தம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை நகர் பழைய பண்டிட் குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரீத்திகிருஷ்ணா (வயது 15). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் எடை அதிகமாக இருந்த பிரீத்தி கிருஷ்ணா மருத்துவரின் ஆலோசனையை கேட்டு உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து மாணவி உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறிவிட்டார்.
இதனால் மனஅழுத்தத்தில் இருந்த மாணவி பிரீத்திகிருஷ்ணா சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
சிதம்பரம் அண்ணாமலை நகர் பழைய பண்டிட் குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரீத்திகிருஷ்ணா (வயது 15). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் எடை அதிகமாக இருந்த பிரீத்தி கிருஷ்ணா மருத்துவரின் ஆலோசனையை கேட்டு உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து மாணவி உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறிவிட்டார்.
இதனால் மனஅழுத்தத்தில் இருந்த மாணவி பிரீத்திகிருஷ்ணா சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X