என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்14 Jun 2021 12:08 PM GMT (Updated: 14 Jun 2021 12:08 PM GMT)
லப்பைக்குடிகாடு, வடக்கலூர் அகரம், திருமாந்துறை, ஒகளூர் கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மங்களமேடு:
லப்பைக்குடிகாடு பகுதியில், கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. இந்நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தன. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேல், சுகாதார ஆய்வாளர் மணி ஆகியோர் கொண்ட குழுவினர் மூலம் லப்பைக்குடிகாடு, வடக்கலூர் அகரம், திருமாந்துறை, ஒகளூர் கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பேரூராட்சியில் முகாமை செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாம்களில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X