என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி ஆற்றுப்படுகையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்13 Jun 2021 12:58 PM GMT (Updated: 13 Jun 2021 12:58 PM GMT)
ஆரணி ஆற்றுப்படுகையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி வி.ஏ.கே.நகர் ஆற்றுப்படுகை பகுதியில் நேற்று ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனை மற்றும் ஆய்வுப் பணி மேற்கொள்ள சென்று கொண்டிருந்தனர். அப்போது முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 28) என்பவர் மணல் நிரப்பப்பட்ட 2 கோணிப்பை மூட்டைகளை மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தி வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மணல் மூட்டைகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X