என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சகோதரி மரணம்
Byமாலை மலர்12 Jun 2021 3:11 AM GMT (Updated: 12 Jun 2021 3:11 AM GMT)
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4வது சகோதரி மனோன்மணி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4-வது சகோதரி மனோன்மணி (வயது 76). இவர் திண்டிவனம் அருகே உள்ள பேராவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (சனிக்கிழமை) பேராவூரில் நடக்கிறது. மனோன்மணிக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் 4-வது சகோதரி மனோன்மணி (வயது 76). இவர் திண்டிவனம் அருகே உள்ள பேராவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (சனிக்கிழமை) பேராவூரில் நடக்கிறது. மனோன்மணிக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X