search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 3 பேர் கைது

    வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர்.
    ஆவுடையார்கோவில்:

    ஆவுடையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் வளத்தக்காடு அருகே உள்ள வெள்ளாற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர்.
    Next Story
    ×