என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூரில் கொரோனாவுக்கு அரசு வக்கீல் பலி
Byமாலை மலர்7 Jun 2021 9:43 AM GMT (Updated: 7 Jun 2021 9:43 AM GMT)
சாத்தூரில் கொரோனாவுக்கு 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வக்கீல் வினோபா செல்வன்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நீதிமன்றத்தில் குற்றத்துறை அரசு உதவி வழக்கறிஞராக பணிபுரிந்தவர் வினோபா செல்வன் துரை.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த இவர், சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வக்கீல் வினோபா செல்வன்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X