என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை அருகே 350 லிட்டர் சாராயம் பறிமுதல்- ஒருவர் கைது
Byமாலை மலர்6 Jun 2021 3:08 PM GMT (Updated: 6 Jun 2021 3:08 PM GMT)
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை, மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை, மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாம்புள்ளி கீழத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் 10 கேன்களில் 350 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக முருகனை கைது செய்து, தப்பி ஓடிய முருகனின் சகோதரர் ராமலிங்கம் என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X