என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்த ரங்கசாமி
Byமாலை மலர்4 Jun 2021 9:34 AM GMT (Updated: 4 Jun 2021 9:34 AM GMT)
தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சரானாலும் கூட்டணியில் அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். முருக பக்தரான ரங்கசாமி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார்.
தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு கோரிமேட்டில் தனியாக கோவில் கட்டியுள்ளார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையில் விசேஷ பூஜை, அன்னதானம் செய்து வழிபடுவார்.
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சேலம் அப்பா பைத்தியம் சாமிகள் ஜீவசமாதி சென்று வருவார். தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சரானாலும் கூட்டணியில் அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
சமீபத்தில் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உள்ள தனது குல தெய்வம் கோவிலுக்கு சென்றார்.
அய்யனராப்பன், பொற்கலை, பூரணி சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் கோவில் வாசலில் உள்ள குதிரை சிலையின் கால்களில் வேண்டுதல் சீட்டையும் ரங்கசாமி கட்டினார்.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். முருக பக்தரான ரங்கசாமி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார்.
தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு கோரிமேட்டில் தனியாக கோவில் கட்டியுள்ளார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையில் விசேஷ பூஜை, அன்னதானம் செய்து வழிபடுவார்.
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சேலம் அப்பா பைத்தியம் சாமிகள் ஜீவசமாதி சென்று வருவார். தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சரானாலும் கூட்டணியில் அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
சமீபத்தில் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உள்ள தனது குல தெய்வம் கோவிலுக்கு சென்றார்.
அய்யனராப்பன், பொற்கலை, பூரணி சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் கோவில் வாசலில் உள்ள குதிரை சிலையின் கால்களில் வேண்டுதல் சீட்டையும் ரங்கசாமி கட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X