என் மலர்
செய்திகள்

கபசுர குடிநீர்
தா.பழூரில் போலீசார் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் கடைவீதிகளில் சென்றவர்களை அழைத்து அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
Next Story






