என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![முககவசம் முககவசம்](https://img.maalaimalar.com/Articles/2021/May/202105201657158960_Tamil_News_Tamil-News-200-people-pay-fine-for-not-wearing-face-mask-in_SECVPF.gif)
X
முககவசம்
திருவெண்காட்டில் முககவசம் அணியாதவர்கள் 200 பேருக்கு அபராதம்
By
மாலை மலர்20 May 2021 11:27 AM GMT (Updated: 20 May 2021 11:27 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்து கூறினார்.
திருவெண்காடு:
சீர்காழி தாசில்தார் ஹரிதரன் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், மணிமாறன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் போலீசாருடன் இணைந்து நேற்று திருவெண்காட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்து கூறினார். சீர்காழி தாலுகா முழுவதும் முக கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி தாசில்தார் ஹரிதரன் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், மணிமாறன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் போலீசாருடன் இணைந்து நேற்று திருவெண்காட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்து கூறினார். சீர்காழி தாலுகா முழுவதும் முக கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)