என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : புதுவையில் ஒரே நாளில் 32 பேர் பலி - புதிதாக 1,961 பேருக்கு தொற்று
Byமாலை மலர்16 May 2021 6:46 PM GMT (Updated: 16 May 2021 6:46 PM GMT)
புதுவை மாநிலத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 446 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் 1,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 446 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் 1,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X