என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கடைக்கு சீல்
தக்கோலத்தில் விதிகளை மீறிய நகை கடைக்கு சீல்
By
மாலை மலர்15 May 2021 11:58 AM GMT (Updated: 15 May 2021 11:58 AM GMT)

நகை கடையின் ஷட்டரை மூடியபடி, உள்ளே வியாபாரம் செய்து கொண்டிருப்பதை கண்ட பேரூராட்சி அதிகாரிகள் நகை கடைக்காரரை எச்சரித்து, கடைக்கு சீல் வைத்தனர்.
அரக்கோணம்:
தக்கோலம் பேரூராட்சியில் அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறை கடைபிடிக்கப்படுகிறதா என பேரூராட்சி அதிகாரிகள் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி, நகை கடையின் ஷட்டரை மூடியபடி, உள்ளே வியாபாரம் செய்து கொண்டிருப்பதை கண்ட பேரூராட்சி அதிகாரிகள் நகை கடைக்காரரை எச்சரித்து, கடைக்கு சீல் வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
