என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருந்து கடை உரிமையாளர்களுடன் அதிகாரி ஆலோசனை
Byமாலை மலர்13 May 2021 9:52 AM GMT (Updated: 13 May 2021 9:52 AM GMT)
காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உடையார்பாளையம், ஆண்டிமடம் தாலுகாவை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்க வேண்டும். காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், மருந்து வணிகர் சங்க மாவட்டத் தலைவர் கருணாகரன், பொருளாளர் கார்த்திகேயன், மொத்த விற்பனை மருந்து வணிகர் சங்க தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உடையார்பாளையம், ஆண்டிமடம் தாலுகாவை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்க வேண்டும். காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், மருந்து வணிகர் சங்க மாவட்டத் தலைவர் கருணாகரன், பொருளாளர் கார்த்திகேயன், மொத்த விற்பனை மருந்து வணிகர் சங்க தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X