என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்11 May 2021 1:55 PM GMT (Updated: 11 May 2021 1:55 PM GMT)
ஊரடங்கு மீறி மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்.
பொறையாறு:
செம்பனார்கோவில் கடைவீதியில் மதியம் 12 மணிக்கு கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அப்போது செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு மீறி மோட்டார்சைக்கிளில் வெளியே வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அரசு உத்தரவை கடைபிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்து அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X