என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
Byமாலை மலர்11 May 2021 11:39 AM GMT (Updated: 11 May 2021 11:39 AM GMT)
பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அம்மனேரி காந்தி மைதானம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய செம்படமுத்தூரை சேர்ந்த அப்பு (வயது 26), கந்தசாமி (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் சிப்காட் போலீசார் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய மூக்கண்டப்பள்ளி ராமராஜன் (31), தனசேகரன் (32), வெங்கடாசலம் (57), பென்னாகரம் அகிலன் (30), தளி கோவிந்தன் (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல பாகலூர் போலீசார் மாரசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய நல்லூர் முரளி (35), மாரசந்திரம் சிவராமன் (27), அந்திவாடி சுதாகர் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X