என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்9 May 2021 1:19 PM GMT (Updated: 9 May 2021 1:19 PM GMT)
அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கிராம மக்கள் 34 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைஜெயந்திமாலா தலைமை தாங்கினார். இதில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்(பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், குருநாதன், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X