search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் போலீசார் குரும்பட்டி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதேபகுதியை சேர்ந்த சம்பத் (வயது 40), கோவிந்தசெட்டி தெரு மணிகண்டன் (29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செயதனர்.
    Next Story
    ×