என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழி, கொள்ளிடத்தில் வங்கி ஊழியர்கள் 3 பேர், 2 போலீசாருக்கு கொரோனா
Byமாலை மலர்7 May 2021 10:27 AM GMT (Updated: 7 May 2021 10:27 AM GMT)
சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது. வங்கி முழுவதும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி மற்றும் கொள்ளிடத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு கொரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது. வங்கி முழுவதும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X