search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலி

    புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 62 ஆயிரத்து 160 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 848 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    Next Story
    ×