search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் நேதாஜி நகர் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்திநகர் சுப்பிரமணி (வயது 53), சந்திரன் (38), சுல்தான்பேட்டை ஷான்பாஷா (30) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×