என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருமாம்பாக்கத்தில் கார் மீது மினிலாரி மோதல்- 2 பெண்கள் படுகாயம்
Byமாலை மலர்30 April 2021 10:45 AM GMT (Updated: 30 April 2021 10:45 AM GMT)
கிருமாம்பாக்கத்தில் கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கடலூர் அருகே காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாபதி (வயது 65).
சம்பவத்தன்று இவர் தனது மனைவி விஜயலட்சுமி (55), உறவினர் விஜயா (27) ஆகியோருடன் காரில் புதுவை வந்து கொண்டிருந்தார். காரை வெங்கடாபதி ஓட்டி வந்தார்.
கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே வந்தபோது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.
இதில் விஜயலட்சுமியும், விஜயாவும் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக வெங்கடாபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காயமடைந்த இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து வெங்கடாபதி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் அருகே காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாபதி (வயது 65).
சம்பவத்தன்று இவர் தனது மனைவி விஜயலட்சுமி (55), உறவினர் விஜயா (27) ஆகியோருடன் காரில் புதுவை வந்து கொண்டிருந்தார். காரை வெங்கடாபதி ஓட்டி வந்தார்.
கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே வந்தபோது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.
இதில் விஜயலட்சுமியும், விஜயாவும் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக வெங்கடாபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காயமடைந்த இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து வெங்கடாபதி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X