என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 240 ஆக உயர்வு
Byமாலை மலர்29 April 2021 2:57 PM GMT (Updated: 29 April 2021 2:57 PM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19,393 ஆக உயர்ந்துள்ளது.
17,870 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,283 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
கொரோனா நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று விருதுநகர் பாண்டியன் நகர், பாத்திமா நகர், பர்மா காலனி, பாலாஜி நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமிநகர், ரிசர்வ்லைன், சங்கரலிங்காபுரம், மத்திய சேனையில் உள்ள ஒரு கல்லூரியில் 7 பேர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, நரிக்குடி, சாத்தூர், மேட்டமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், மல்லாங்கிணறு, வீரகுடி, ஆலங்குளம், சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X