search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆலங்குளத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் டி.என்.சி.முக்கு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆலங்குளம்:

    கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

    இந்தநிலையில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் டி.என்.சி.முக்கு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத 60 பேருக்கு அவர்கள் அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×