என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் - புதுச்சேரியில் 107 போலீசாருக்கு கொரோனா
Byமாலை மலர்29 April 2021 12:22 AM GMT (Updated: 29 April 2021 12:22 AM GMT)
புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வீரியமாக உள்ளது. தேர்தல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆண், பெண் போலீஸ்காரர்கள் என 107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X