என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி- புதுவை பல்கலைக்கழகம் மேலும் 3 நாட்கள் மூடல்
Byமாலை மலர்28 April 2021 9:01 AM GMT (Updated: 28 April 2021 9:01 AM GMT)
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.
புதுச்சேரி:
கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த 23-ந் தேதி முதல் நேற்று (27-ந் தேதி) வரை புதுவை பல்கலைக் கழகம் மூடப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய சேவை பணிகளுக்கு தடை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X