search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி- புதுவை பல்கலைக்கழகம் மேலும் 3 நாட்கள் மூடல்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த 23-ந் தேதி முதல் நேற்று (27-ந் தேதி) வரை புதுவை பல்கலைக் கழகம் மூடப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.

    பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய சேவை பணிகளுக்கு தடை ஏதுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×