என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புபடம்
வேலூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட திருநங்கைகள்
By
மாலை மலர்24 April 2021 2:32 PM GMT (Updated: 24 April 2021 2:32 PM GMT)

வேலூர் அருகே முகாமில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வேலூர்:
வேலூர் ஓல்டுடவுன் வேணுகோபால் பஜனைக்கோவில் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை டாக்டர் பிரகாஷ்அய்யப்பன் தலைமை தாங்கினார். சமூகசேவகி கங்காநாயக் முன்னிலை வகித்தார்.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுதவிர அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
