search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட திருநங்கைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேலூர் அருகே முகாமில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    வேலூர்:

    வேலூர் ஓல்டுடவுன் வேணுகோபால் பஜனைக்கோவில் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை டாக்டர் பிரகாஷ்அய்யப்பன் தலைமை தாங்கினார். சமூகசேவகி கங்காநாயக் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுதவிர அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×