என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு- புதுச்சேரி அரசு அறிவிப்பு
Byமாலை மலர்23 April 2021 4:40 PM GMT (Updated: 23 April 2021 4:40 PM GMT)
பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X