என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா
Byமாலை மலர்21 April 2021 10:42 PM GMT (Updated: 21 April 2021 10:42 PM GMT)
கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் புதுச்சேரியில் தற்போது அதிகரித்துள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் புதுச்சேரியில் தற்போது அதிகரித்துள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காலாப்பட்டு சிறை கைதிகளுக்கு சளி, மூச்சு திணறல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கைதிகளுக்கு சிறை வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 41 கைதிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 31 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 10 பேர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் புதுச்சேரியில் தற்போது அதிகரித்துள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காலாப்பட்டு சிறை கைதிகளுக்கு சளி, மூச்சு திணறல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கைதிகளுக்கு சிறை வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 41 கைதிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 31 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 10 பேர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X