என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்21 April 2021 9:56 AM GMT (Updated: 21 April 2021 9:56 AM GMT)
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 37). விவசாயி. இவர், நேற்று காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு டீக்கடைக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியை சேர்ந்த திருமால் (எ) இன்பரசன் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X