என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் குறித்து ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு
Byமாலை மலர்20 April 2021 3:14 AM GMT (Updated: 20 April 2021 3:14 AM GMT)
காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் பஸ்நிறுத்தம், பஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரைக்கால்:
காரைக்காலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நலவழித்துறைசார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் பஸ்நிறுத்தம், பஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
காரைக்காலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நலவழித்துறைசார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் பஸ்நிறுத்தம், பஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X