என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்10 April 2021 2:41 PM GMT (Updated: 10 April 2021 2:41 PM GMT)
ஆரணியில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி:
ஆரணி அருணகிரி சத்திரம் கல்யாணசுந்தரனார் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). பட்டு நெசவு தொழிலாளி. இவர் ஆரணியில் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் வார வட்டிக்கு வாங்கி உள்ளார். அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரிடமும் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று காலை பணம் கொடுத்த இருவரும் சிவகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சிவகுமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிவகுமாரின் மனைவி பார்வதி ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X