என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே காரில் டீசல் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்5 April 2021 9:41 AM GMT (Updated: 5 April 2021 9:41 AM GMT)
ராயக்கோட்டை அருகே காரில் டீசல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 25). விவசாயி. இவர் தனது காரை, முத்தம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது, அவரது காரில் இருந்து 2 பேர் டீசலை திருடி கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து, காரில் டீசல் திருடிய காலேப்பள்ளி ராதாகிருஷ்ணன் (42), ஓசூர் மீனவர் தெருவை சேர்ந்த ரமேஷ் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X