என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்சுருட்டி அருகே டிராக்டர் டிப்பரில் சிக்கிய சிறுவன் படுகாயம்
Byமாலை மலர்1 April 2021 10:39 AM GMT (Updated: 1 April 2021 10:39 AM GMT)
ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் நோக்கி டிராக்டர் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் சிறுவன் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ரஜினி மகன் சம்பத்குமார் (வயது 20). இவர் தனது புதிய டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த நவபாலன் மகன் சத்தியபாலன் (வயது 15) என்ற சிறுவன் அதில் வந்ததாக தெரிகிறது.
ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் நோக்கி டிராக்டர் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் சத்தியபாலன் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இதுகுறித்து சத்தியபாலனின் தாய் ரேகா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ரஜினி மகன் சம்பத்குமார் (வயது 20). இவர் தனது புதிய டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த நவபாலன் மகன் சத்தியபாலன் (வயது 15) என்ற சிறுவன் அதில் வந்ததாக தெரிகிறது.
ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் நோக்கி டிராக்டர் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் சத்தியபாலன் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இதுகுறித்து சத்தியபாலனின் தாய் ரேகா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X