என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாண்டிபத்திரத்தில் 151 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்27 March 2021 10:10 AM GMT (Updated: 27 March 2021 10:10 AM GMT)
ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரத்தில் 151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரம் ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்பட்டது. இதில் 151 பேருக்கு போடப்பட்டது. இந்த தடுப்பூசி போடும் பணியில் டாக்டர் மதன், சுகாதாரஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X