என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடிவேரி அணை நாளை முதல் 10 நாட்கள் மூடப்படுகிறது
Byமாலை மலர்23 March 2021 7:34 AM GMT (Updated: 23 March 2021 7:34 AM GMT)
கொடிவேரி அணையில் பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் வரும் 2-ந் தேதி வரை 10 நாட்கள் அணை மூடப்படுகிறது.
கோபி:
கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
கொடிவேரி அணைக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
அவர்கள் கொட்டும் தண்ணீரில் குளித்து விட்டு அங்கே தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்களை சாப்பிடுவார்கள். மேலும் அங்கு விற்கப்படும் மீன்களையும் சுவைத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொடிவேரி அணையில் பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் வரும் 2-ந் தேதி வரை 10 நாட்கள் அணை மூடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் அணையில் குளிக்கவும், பரிசலில் சுற்றி பார்க்கவும் அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
கொடிவேரி அணைக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
அவர்கள் கொட்டும் தண்ணீரில் குளித்து விட்டு அங்கே தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்களை சாப்பிடுவார்கள். மேலும் அங்கு விற்கப்படும் மீன்களையும் சுவைத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொடிவேரி அணையில் பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் வரும் 2-ந் தேதி வரை 10 நாட்கள் அணை மூடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் அணையில் குளிக்கவும், பரிசலில் சுற்றி பார்க்கவும் அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X