என் மலர்
செய்திகள்

கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
ஊத்தங்கரை போலீசார் சேலம் பைபாஸ் சாலை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ஊத்தங்கரையை சேர்ந்த அம்ஜத் (வயது 40), பாபு, ஜான்பாஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






