என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சாத்தூர் அருகே புகையிலை விற்றவர் கைது
சாத்தூர் அருகே புகையிலை விற்றவர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்:
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 58) என்பவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 58) என்பவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story






