search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    திட்டச்சேரி அருகே பெண் மாயம்

    திட்டச்சேரி அருகே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் மாயமானார். இது குறித்து அவரது மகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சீயாத்தமங்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 55). கணவர் பாலசுப்ரமணியன்.

    10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்த விஜயலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காணாமல் போய்விட்டார்.

    அவருடைய மகள் தனலட்சுமி (33) திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×