என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தா.பழூரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்9 March 2021 6:52 AM GMT (Updated: 9 March 2021 6:52 AM GMT)
தா.பழூரில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தா.பழூர்:
கொரோனா பரவலின் எண்ணிக்கை நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அகிலா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. ஆய்வில் தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார், முத்துபிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.
கொரோனா பரவலின் எண்ணிக்கை நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அகிலா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. ஆய்வில் தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார், முத்துபிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X