என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்3 March 2021 2:49 PM GMT (Updated: 3 March 2021 2:49 PM GMT)
சிவகாசி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் முத்துரிஷி (வயது 21). இவர் தனது உறவினருடன் வீட்டில் இருந்து சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் வரும் போது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று முத்துரிஷி வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சண்முகசுந்தரம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிராக்டரை ஓட்டி வந்த கீழதாயில்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் முத்துரிஷி (வயது 21). இவர் தனது உறவினருடன் வீட்டில் இருந்து சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் வரும் போது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று முத்துரிஷி வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சண்முகசுந்தரம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிராக்டரை ஓட்டி வந்த கீழதாயில்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X