என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?- ரங்கசாமி பேட்டி
Byமாலை மலர்3 March 2021 5:35 AM GMT (Updated: 3 March 2021 5:35 AM GMT)
புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸிலிருந்து விலகி ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியதாவது:
* சட்டசபை தேர்தலில் எங்களது நிலைப்பாடு பற்றி எங்கள் கட்சியினருடன் பேசி வருகிறோம்.
* புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸிலிருந்து விலகி ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியதாவது:
* சட்டசபை தேர்தலில் எங்களது நிலைப்பாடு பற்றி எங்கள் கட்சியினருடன் பேசி வருகிறோம்.
* புதுச்சேரியில் தனித்துப்போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X