search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

    அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் பத்மா தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×