search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விருதுநகர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    விருதுநகர் அருகே செவல்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே செவல்பட்டியில் பெட்டி கடை வைத்திருப்பவர் மாசிலாமணி (வயது 46). இவரது கடையில் தடை செய்யப்பட்ட 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சூலக்கரை போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×