search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாயில்பட்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வெம்பக்கோட்டை ஒன்றிய குழு செயலாளர் சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×