என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்: 2 பேர் கைது
Byமாலை மலர்22 Feb 2021 3:08 AM GMT (Updated: 22 Feb 2021 3:08 AM GMT)
தலைமை ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
மத்திகிரியை சேர்ந்தவர் கவிதா (வயது 46). இவர் அங்குள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த ராம்பக்கர் (வயது 24), வேலன் (50) ஆகியோர் பள்ளியின் பெண்கள் கழிவறை பக்கமாக நின்று கொண்டிருந்தனர். இதை அறிந்த தலைமை ஆசிரியை கவிதா, அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமை ஆசிரியையை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்பக்கர், வேலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X