என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிராக்டரில் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்21 Feb 2021 6:17 AM GMT (Updated: 21 Feb 2021 9:28 AM GMT)
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார்.
விராலிமலை:
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையான நாகமங்கலம் மற்றும் குன்னத்தூர் விலக்கு ஆகிய இடங்களில் திரளானோர் வரவேற்பு கொடுத்தனர். வழியெங்கும் வாழை மரம் மற்றும் கரும்புகளை கொண்டு தோரணங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிசாமி வந்ததும் டிராக்டரில் ஏற்றினர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் உற்சாக கோஷம் எழுப்பினர்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையான நாகமங்கலம் மற்றும் குன்னத்தூர் விலக்கு ஆகிய இடங்களில் திரளானோர் வரவேற்பு கொடுத்தனர். வழியெங்கும் வாழை மரம் மற்றும் கரும்புகளை கொண்டு தோரணங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிசாமி வந்ததும் டிராக்டரில் ஏற்றினர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் உற்சாக கோஷம் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X